உயர்நீதிமன்ற வளாக சம்பவம்: 'எங்கிருந்தோ தூண்டப்பட்ட ஒன்று'-கருணாநிதி |
Monday, 26 April 2010 11:32 |
சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின்போது நடந்த கருப்பு கொடி காட்டும் சம்பவம் எங்கிருந்தோ தூண்டப்பட்டு நடந்ததாக முதல்வர் கருணாநிதி கூறினார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடந்தபோது, சிலர் கருப்புக் கொடி காட்டியதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.இதற்கு பதிலிளித்து
|
More Articles..... |
---|
|