கொல்லத்தில் பிடிபட்ட ஈழத் தமிழர்கள் ராமேஸ்வரம் முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள் |
Thursday, 13 May 2010 07:03 |
கொல்லம்: கொல்லம் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்து பிடிபட்ட ஈழத் தமிழர்கள் ராமேஸவரம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.38 ஈழத் தமிழர்கள் சில நாட்களுக்கு முன்பு கொல்லத்தில் வைத்து பிடிபட்டனர். 5 பேர் பெண்கள். அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப ஒரு டிராவல் ஏஜென்ட் வரச் சொன்னதாக விசாரணையில் தெரிய வந்தது.இவர்களுக்குப் போலியான ஆவணங்கள் தயாரித்து இவர்கள் அனைவரையும்
|
More Articles..... |
---|
|