எனது மனதுக்குப் பட்டதை இனி சுதந்திரமாகப் பேச முடியும்- குஷ்பு |
Wednesday, 31 March 2010 07:01 | |||||
எனது மனதுக்குப் பட்டதை இனி சுதந்திரமாகப் பேச முடியும். அதைத்தான் என் மீதான வழக்குகள் குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வெளியிட்ட கருத்து தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார் குஷ்பு.தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து பேசிய கருத்துக்களுக்காக குஷ்பு மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.முதலில் இந்த மனுவை
|
More Articles..... |
---|
|