2 நாளில் 9,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனை
(0 - user rating)
Wednesday, 19 May 2010 10:05

சென்னை: தமிழகத்தில் இரு நாட்களில் 9,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் உள்ளன. 4 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 251 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும். இந்த ஆண்டு தாகூர் மருத்துவ கல்லூரி, முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி ஆகிய 2 தனியார் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

CLICK HERE TO VIEW FULL ARTICLE
 


More Articles.....

  • தேர்தல் நடந்தால் மீண்டும் காங். கூட்டணி வெல்லும்- அதிமுக படுதோல்வி அடையும் (2010)
  • பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்குக்கு ஏஜென்டுகளும் ஆதரவு- பற்றாக்குறை அபாயம் (2010)
  • பொறியியல் கல்லூரிகளில் சேர பிற்பட்டோருக்கு 40%, தாழ்த்தப்பட்டோருக்கு 35% போதும்! (2010)
  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்-ஆந்திர வாலிபர் கைது (2010)
  • மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி (2010)
  • நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு (2010)
  • ஐசிஐசிஐ வங்கியுடன் பேங்க் ஆஃப் ராஜஸ்தான் இணைப்பு! (2010)
  • தமிழகத்தில் 15 ஊராட்சிகலுக்கு உத்தமர் காந்தி விருது (2010)
  • இந்தோனேஷியாவில் இன்றும் நில நடுக்கம் (2010)
  • ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: குஷ்பு (2010)

Proudly brought to you by Sex Toys 365