கருணாநிதி மீதும் மக்கள் அளவு கடந்த நம்பிக்கை-ஸ்டாலின் |
Monday, 26 April 2010 11:32 |
சென்னை: அரசு மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் மக்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கு 2006 முதல் நடைபெற்ற 11 இடைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணிக்கு மக்கள் அளித்த வெற்றியே சான்றாகும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில்,இந்த புதிய சட்டப் பேரவையின்
|
More Articles..... |
---|
|