சங்கரன் கோவில் அருகே கோவில் விழாவில் போலீஸ் மீது தாக்குதல் |
Thursday, 13 May 2010 07:03 |
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தில் உடையார்நாயகி அம்மன் கோவில் விழாவில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2 நாட்கள் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் அம்மனுக்கு அபிசேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு கோயிலின்
|
More Articles..... |
---|
|