சங்கரன் கோவில் அருகே கோவில் விழாவில் போலீஸ் மீது தாக்குதல்
(0 - user rating)
Thursday, 13 May 2010 07:03

சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தில் உடையார்நாயகி அம்மன் கோவில் விழாவில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2 நாட்கள் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் அம்மனுக்கு அபிசேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு கோயிலின்

CLICK HERE TO VIEW FULL ARTICLE

 


More Articles.....


Proudly brought to you by Sex Toys 365