'பந்த்': ஆதரவு கொடுங்கள்- தா.பாண்டியன் வேண்டுகோள் |
Monday, 26 April 2010 11:32 |
சென்னை: நாளை நடக்கவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் மக்கள் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களின் விலைவாசி 18 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.மத்திய- மாநில அரசுகள் மக்களை வாட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த
|
More Articles..... |
---|
|