பொதுப்பணித் துறையில் தினக்கூலி பணியாளர்கள் 746 பேர் நிரந்தரம் |
Thursday, 13 May 2010 07:03 |
தூத்துக்குடி: பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தினக்கூலி தொழிலாளர்கள் 746 பேரை பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக வேலை பார்த்து வரும் 1056 பேரை கடந்த 2007ம் ஆண்டு நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டது.இந்நிலையில் இந்தாண்டு சட்டசபையில் பொது பணித்துறையின் மானிய கோரிக்கையின்
|
More Articles..... |
---|
|