ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸை வாங்குகிறது ஈஐடி பாரி |
Monday, 26 April 2010 11:32 |
சென்னை: ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்குகிறது சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் இஐடி பாரி இந்தியா நிறுவனம்.இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக பாரி நி்றுவனம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்த இரு பகுதிகளாக நிறைவேற்றப்பட உள்ளது. ஜிஎம்ஆர் குழுமத்தின் 51 சதவீத பங்குகளுக்காக ரூ.110 கோடி செலுத்தப்படும். இந் நிறுவனத்தின் கடன்கள் ரூ.450 கோடியை பாரி
|
More Articles..... |
---|
|