புதிய ஐபிஎல் ஆணையர் சிரயு அமீனுக்கு உதவியாக கவாஸ்கர், ரவி சாஸ்திரி, பட்டோடி அடங்கிய குழு |
Monday, 26 April 2010 11:32 |
மும்பை: புதிய ஐபிஎல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிரயு அமீனுக்கு உதவியாக 3 பேர் கொண்ட குழுவை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.இந்தக் குழுவில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இதுகுறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் கூறுகையில், தனியாக ஐபிஎல் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. மாறாக நான்காவது ஐபிஎல் தொடரை
|
More Articles..... |
---|
|