தலித் நிலத்தை ஆக்கிரமித்தே சிறுதாவூர் பங்களா-நீதிபதி சிவசுப்பிரமணியன் |
Thursday, 13 May 2010 08:04 |
சென்னை: சிறுதாவூரில் தலித்களின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, ஜெயலலிதா அடிக்கடி தங்கி ஓய்வெடுக்கும் பங்களா, பரணி ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், இந்த நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோர் இயக்குனர்களாக உள்ளதும் தெரிவந்துள்ளது.தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆக்கிரமித்து அங்கு பங்களா கட்டியதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
|