ஜெர்மனி-சென்னை விமானத்தில் பயணி குடித்துவிட்டு ரகளை |
Monday, 26 April 2010 11:32 |
சென்னை: ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்தி்ல் குடித்துவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெர்மனியில் இருந்து இன்று காலை சென்னைக்கு 353 பயணிகளுடன் ஒரு விமானம வந்தது.அதில் மது பரிமாறப்பட்டது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜெரோஸ்லேன் என்ற பயணி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் முன் இருக்கையில் இருந்த சிறுமியின் தலையில்
|
More Articles..... |
---|
|