உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வு! |
Thursday, 13 May 2010 08:32 |
டெல்லி: நாட்டின் உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வு கண்டுள்ளது.உணவுப் பொருள்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், கடந்த வாரம் 16.04 சதவிகிதமாக இருந்த உணவுப் பணவீக்கம், இந்த வாரம் 16.44 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு, தேயிலை ஆகியவற்றின் விலையில் 5 சதவிகிதமும், காய்கறிகளின் விலை 2 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, மசாலா வகைகள்,மைசூர் பருப்பு உள்ளிட்டவற்றின் விலை
|
More Articles..... |
---|
|