ஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்வு |
Thursday, 13 May 2010 09:04 |
சென்னை: ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.தமிழக சட்டசபையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் போல் பிற திருமண உதவி திட்டங்களான ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை
|
More Articles..... |
---|
|