6 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட கம்பன், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம் |
Monday, 26 April 2010 12:32 |
சென்னை: விழுப்புரம் மயிலாடுதுறை அகல ரயில் பாதைப் பணியில் போக்குவரத்துத் தொடங்கியுள்ளதையடுத்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சோழன், கம்பன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மீண்டும் ஓடத் தொடங்கியஉள்ளன.விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே அகலப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனால் அந்த மார்க்கத்தில் ஓடிய அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. 6 ஆண்டுகளாக நடைபெற்ற பணி
|
More Articles..... |
---|
|