எம்பிசி பட்டியலில் சேர்க்காவிட்டால் சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்போம்- யாதவர்கள் |
Monday, 26 April 2010 12:32 |
நெல்லை: யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இல்லாவிட்டால் சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.நெல்லை பொருட்காட்சி திடலில் நேற்று யாதவர் மகாசபை மாநில மாநாடும், வீரன் அழகுமுத்துகோன் சிலை திறப்பு விழாவும் நடந்தது. மாநாட்டிற்காக கோட்டை வடிவில் பிரமண்ட நுழைவுவாயிலும், பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. காலையில் மாநாட்டு
|